×

கொலை வழக்கு: காவல் ஆய்வாளர், எஸ்.ஐ.க்கு பிடிவாரண்ட்

உதகை: கொலை வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால் காவல் ஆய்வாளர், எஸ்.ஐ.க்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேரம்பாடி காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் வெற்றிவேல்ராஜன், எஸ்.ஐ. ரதீஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post கொலை வழக்கு: காவல் ஆய்வாளர், எஸ்.ஐ.க்கு பிடிவாரண்ட் appeared first on Dinakaran.

Tags : S.I. Utagai ,Utagai District Sessions Court ,SI ,Vetrivelrajan ,Cherambadi Police Station ,Ratishkumar ,Dinakaran ,
× RELATED டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பதுக்கிய 2 பேர் கைது